2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மூன்று CT-Scanner இயந்திரங்களை வழங்கி பொருத்துவதற்கான கேள்வி - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கேள்வியை 816,000.00 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு 2,040,000.00 இலங்கை ரூபாவுக்குமான ஆகுசெலவில் வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |