2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடக்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - நாவற்குழி - கேரதீவு - மன்னார் (A32) வீதியிலுள்ள "சங்குபிட்டி" பாலத்தின் மன்னார் பக்க நுழைவாயிலை (கி.மீ.4.5) புனரமைப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல் - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,119 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவின் மீதான மேற்போந்த ஒப்பந்தத்தை இதன்சார்பில் ஆகக்குறைந்த அனுசரணையான மதிபீட்டு விலையை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |