2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தறை/ சுஜாத்தா மகளிர் கல்லூரி, மாத்தறை / டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி, மாத்தறை / மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி ஆகியவற்றுக்கு அத்தியாவசியமாக செய்ய வேண்டிய நிருமாணிப்புகள் - மேற்போந்த பாடசாலைகளின் திருத்த வேலைகளை முற்றுமுழுதான அரசாங்க நிறுவனமொன்றான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கும் இந்த நோக்கத்திற்காக குறித்தொதுக்கப்பட்ட 148 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையைப் பயன்படுத்தி இதனை 2014 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்குமாக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |