• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளம் லும்பினி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள இலங்கை விகாரைக்கு அண்மையிலுள்ள பாலங்களின் பணிகளை பூர்த்தி செய்தலும் துட்டகைமுனு யாத்திரிகர் விடுதியின் புதுப்பித்தல் வேலைகளும்

- பிரதம அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்கள் புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சராக சமர்ப்பித்த மேற்போந்த பிரேரிப்பை பரிசீலனை செய்த அமைச்சரவை 2014 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.