2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொல்பிட்டிய 2X37.5 MW சமனல மின் உற்பத்தி நிலையத்தின் புனரமைப்பு - சமனல மின் உற்பத்தி நிலையத்தைப் புனரமைப்பதற்கு சருவதேச போட்டி கேள்வி கோரல் செயற்பாட்டிற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை கையளிப்பதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|