2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறைக் கைதிகளுக்காக சிறைச்சாலையில் அரசாங்க பாடசாலையொன்றை ஆரம்பித்தல் - நீண்டகாலம் தண்டனை அனுபவிக்கும் இளைய சிறைக்கைதிகள் சிறைச்சாலையிலிருந்து செல்லும் போது சிறந்த பிரசைகளாக மாறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்களுக்கு கல்வி வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினாலும் கல்வி மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைவாக சிறைக்கைதிகளின் கல்வி மற்றும் தொழிற்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினாலும் கல்வி மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |