2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக ஒருங்கிணைப்பு வாரம் - 2013 யூலை 15 ஆம் திகதி தொடக்கம் யூலை 21 ஆம் திகதி வரை 2013 யூலை 15 ஆம் திகதி தொடக்கம் யூலை 21 ஆம் திகதி வரை சமூக ஒருங்கிணைப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்காக தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாடடில் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்தை கையாளுவதற்குரிய பல பணிகளும் நிகழ்ச்சித் திட்டங்களும் இனங் காணப்பட்டன. |