2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாத்திரிகர் விடுதியொன்றை நிருமாணிப்பதற்காக காதிர்காமத்திலுள்ள காணித் துண்டொன்றை ஈஸ்வரன் கோயிலுக்கு குறித்தொதுக்குதல் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கதிர்காமத்திலுள்ள 20 பேர்ச்சர் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை யாத்திரிகர் விடுதியொன்றை நிருமாணிப்பதற்காக இயைபுள்ள நிபந்தனைகளின் கீழ் கதிர்காமம் ஈஸ்வரன் கோயிலுக்கு குத்தகைக்கு அளிப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |