2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உலக உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் உதவியுடன் இலங்கையில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள சருவதேச இயற்கை நுண்ணிழை தொடர்பான மாநாடு இந்த மாநாடு 2013 நவெம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இலங்கையில் நடாத்தும் பொருட்டு உலக உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பினால் செய்யப்பட்டுள்ள கோரிக்கையை அறிவித்தும் இந்த மாநாடு இதற்கமைவாக இலங்கையில் நடாத்தப்படும் என்பதை அறிவித்தும் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜகத் புஷ்பகுமார அவர்களினால் குறிப்பொன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. விமானப் பயணக் கட்டணங்கள் மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் இயைபுள்ள நாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகளினால் உறப்படும். |