2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சர்வதேச நாணய நிதியத்தின் IV பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - சர்வதேச நாணய நிதியத்தின் IV பிரிவின் கீழ் இலங்கை தொடர்பில் 2021 ஆம் ஆண்டு சார்பில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை 2022‑03‑25 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |