2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 74 ஆவது சுதந்திரதின விழா - 2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று வரும் 74 ஆவது சுதந்திரதின விழாப் பணிகளை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்யும் பொருட்டு பின்வரும் அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
* அதிமேதகைய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் - (தலைவர்). * மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதம அமைச்சர் * மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்கள், வெளிநாட்டு அமைச்சர். * மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள், கல்வி அமைச்சர். * மாண்புமிகு காமினி லொக்குகே அவர்கள், மின்சக்தி அமைச்சர். * மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்கள், அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர். * மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள், சுகாதார அமைச்சர். * மாண்புமிகு சமல் ராஜபக்ஷ அவர்கள், நீர்ப்பாசன அமைச்சர், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், * மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்கள், வெகுசன ஊடக அமைச்சர். * மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள், நிதி அமைச்சர். * மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்கள், நீர்வழங்கல் அமைச்சர். |