2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல் - ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் சம்பந்தமாக எழுந்துள்ள நிலமை பற்றி அமைச்சரவையினால் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பிலான அனைத்து காரணிகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவைக்கு அறிக்கையிடும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
* மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்கள், மின்சக்தி அமைச்சர்; * மாண்புமிகு விமல் வீரவன்ச அவர்கள், கைத்தொழில் அமைச்சர்; * மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள், சுற்றாடல் அமைச்சர்; * மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர்; |