• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
- 5 வயது தொடக்கம் 19 வயது வரையிலான வகுதியினைக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அனைவரையும் தழுவும் விதத்தில் தற்போது நடைமுறையிலுள்ள 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரோக்கியமான மாணவ சமூதாயமொன்றை உருவாக்குவதற்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக பாடசாலை செல்வதனை உறுதி செய்வதற்குமாக மேலும் முறைப்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.