2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாட்டில் தொடர்ச்சியான பெற்றோல் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் – தற்போது எழுந்துள்ள சர்வதேச அரசியல் பிணக்கு காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாகுறை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பினை பேணும் பொருட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனும் Ceylon Petroleum Storage Terminals Limited கம்பனியுடனும் இணைந்து தனது அமைச்சினால் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.
|